டெல்லி: பாஜக ஆட்சியில் முக்கிய பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முக்கிய மசோதாக்களை கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இந்திய நாட்டின் இளைஞர்களைப் பற்றி எதிர்க்கட்சிகளுக்கு கவலை இல்லை. வாக்களித்த மக்களுக்கு எதிர்க்கட்சிகள் துரோகம் செய்துவிட்டது. எதிர்க்கட்சிகள் நோ பாலாக வீசுகின்றன; ஆளுங்கட்சி சதம் அடித்துக் கொண்டிருக்கின்றது என்றும் கூறினார்.
The post நோ பாலாக வீசும் எதிர்க்கட்சிகள்; சதமடிக்கும் ஆளுங்கட்சி: பிரதமர் மோடி appeared first on Dinakaran.